Monday, 2 April 2012


இயற்கையின் அழகெல்லாம் 
இணைகையில்
நின் எழிலுருவம் விரிகிறதே 
காணுமிடமெல்லாம் 
நின் திருஉருவம் தெரிகிறதே 
மொட்டவிழா மலர் நின்றன் 
காதலைக்காட்டிடினும் 
அது நின் இதழ் போலே 
கட்டவிழும் நாள் எண்ணி 
ஏங்கிடுதே!
இளம்பரிதியன்

1 comment:

  1. அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...

    ReplyDelete