தமிழெனும்இளம்
Monday, 2 April 2012
இயற்கையின் அழகெல்லாம்
இணைகையில்
நின் எழிலுருவம் விரிகிறதே
காணுமிடமெல்லாம்
நின் திருஉருவம் தெரிகிறதே
மொட்டவிழா மலர் நின்றன்
காதலைக்காட்டிடினும்
அது நின் இதழ் போலே
கட்டவிழும் நாள் எண்ணி
ஏங்கிடுதே!
இளம்பரிதியன்
1 comment:
இளம்பரிதியன்
19 April 2012 at 23:13
அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...
ReplyDelete