தமிழெனும்இளம்
Sunday, 1 April 2012
மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!
குமரகுருபரர்
1 comment:
இளம்பரிதியன்
19 April 2012 at 23:12
அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...
ReplyDelete