Sunday, 1 April 2012


அருவியின் சிதறலென
திரைகடலின் அலைபோல
கரைபுரளும் நதி என
நெடுவரையின் எழில்போல
மழை தூங்கும் முகிலென
மணங்கமழும் கா போல


கூந்தல் விரித்திதழாலே
நகை தெறிக்கும் இவள் யாரோ?


 இளம்பரிதியன் 

1 comment:

  1. அன்பர்களே! உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...

    ReplyDelete