தமிழெனும்இளம்
Sunday, 1 April 2012
கனவோ? நினைவோ?
இதழிலே இதழ் மறைத்து
மது நிறை மலர் நாண
கனி இதழ்உடன் சேர்த்து
விழி நிறை அமுதாலெனை
நாளும் உயிர்ப்பித்து
உன் நினைவால் எனை நிதம் கொல்லும்
நின் பிரிவென்ன கனவோ நினைவோ ?
இளம்பரிதியன்
1 comment:
இளம்பரிதியன்
19 April 2012 at 23:10
அன்பர்களே உங்கள் கருத்தினைப்பதிக.........
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அன்பர்களே உங்கள் கருத்தினைப்பதிக.........
ReplyDelete