Tuesday, 27 March 2012

முள் கீறி ஏட்டினில் முகிழ்த்து எழும் புனைவுகள் உலகுக்கு
உன் விழி கீறி என் இதயத்துள் புதைந்திருக்கும் நின் நினைவுகள்

எனக்கு மட்டும்.........




அ.இளம்பரிதியன்

1 comment:

  1. அன்பர்களே உங்கள் மேலான கருத்துகளைப்பதிக...

    ReplyDelete